எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 அக்டோபர், 2016

நவராத்திரி ஸ்பெஷல் ப்ரசாதங்கள். காராமணி இனிப்பு சுண்டல். COWPEAS SWEET SUNDAL.

காராமணி இனிப்பு சுண்டல்


தேவையானவை:- காராமணி – 1 கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:- காராமணியைக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். குக்கரில் காராமணியைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குழையாமல் வேகவிடவும். ஒரு பானில் நெய்யைக் காயவைத்துக் காராமணி வெல்லப்பாகு, தேங்காய், ஏலப்பொடி போட்டுக் கிளறி கெட்டியானதும் இறக்கி நிவேதிக்கவும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பி 6.10.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...