எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

தேவையானவை :- வரகரிசி மாவு– 1கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு – கால் கப், தேங்காய்ப் பால் – முக்கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- வரகரிசியை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். இதில் உளுந்து மாவைப் போட்டு உப்பும் வெண்ணெயும் சேர்த்துக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி இம்மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு பிசைந்து சீப்புச்சீடை அச்சில் போட்டுப் பிழிந்து மூன்று இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெட்டிய இரு பக்கங்களையும் இணைத்து ஒட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்து நிவேதிக்கவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...