எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பனங்கற்கண்டுப் பால்.

பனங்கற்கண்டுப் பால். 



தேவையானவை:- பால் - ஒரு லிட்டர். பனங்கற்கண்டு - 100 கி.  

செய்முறை:- பாலைக் காய்ச்சிப் பொங்கும் போது அடக்கி வைத்துப் பனங்கல்கண்டைப் போடவும். கரண்டியால் கிண்டி நன்கு கரைந்ததும் வடிகட்டிக் கொடுக்கவும். இது பத்துப் பேருக்குக் கொடுக்கப் போதுமானது. சிவபுராணம், திருப்புகழ் பாராயணம், திருவாசகம் முற்றோதல் செய்ய வரும் அடியவர்கள் காலையிலிருந்து மாலை வரை தெய்வீத் திருப்பாடல்களைப் பாடுவதால் தொண்டை கட்டிக் கொள்ளாமலிருக்க இதைக் கொடுப்பது வழக்கம். பால் அதிக திக்காக இருந்தால் சரிக்குச் சரி நீர் சேர்த்துக் கொள்ளலாம். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...