எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 நவம்பர், 2018

பருப்புப் பொடி.

பருப்புப் பொடி.

தேவையானவை :- துவரம்பருப்பு -  கால் கப், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, பூண்டு - 1 பல், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெறும் வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் வரமிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காய்த்தூள், போட்டுப் புரட்டி பூண்டையும் உப்பையும் போட்டு இறக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்தப் பருப்புப் பொடியைச் சேர்த்து உண்ணலாம்.

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...