எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

2.ஆவாரம்பூ கஷாயம்

2.ஆவாரம்பூ கஷாயம்

 


தேவையானவை:- ஆவாரம்பூ – உலர்ந்தது ஒரு கோப்பை, வல்லாரை இலை – உலர்ந்தது ஒரு கைப்பிடி, சோம்பு – ஒரு டீஸ்பூன், சுக்கு – உலர்ந்தது 5 கி, ஏலக்காய் – 10, பனங்கற்கண்டு – 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- ஆவாரம்பூ, வல்லாரை, சோம்பு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக் கொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சவும். அது ஒரு கப் அளவு வற்றியதும் பனங்கல்கண்டு போட்டு இன்னும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அருந்தவும்.

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...