எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

நார்த்த இலை உருண்டை

நார்த்த இலை உருண்டை

 

தேவையானவை:- நரம்பு நீக்கிய நாரத்தை இலை – 1 கப், எலுமிச்சை இலை – 1கப், புளியந்துளிர் – 1 கப், விளாங்கொழுந்து இலை -1 கப். வரமிளகாய் – 10, மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, புளி – 4 சுளை, உப்பு – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- புளியை எண்ணெய் விடாமல் வறுத்து எடுக்கவும். வரமிளகாயையும் அதில் போட்டு சூடுபடுத்தி உப்பைச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கவும். இலைவகைகளை நன்கு பொடியாக நறுக்கி மஞ்சள் தூளுடன் போட்டு மிக்ஸியில் நன்றாகச் சுற்றி எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். இது தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...