எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 அக்டோபர், 2012

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.

GARLIC PICKLE.:_
NEEDED:-
PEELED GALRIC - 2 CUPS
LEMON JUICE - 1 CUP
TILL OIL - 1 CUP
MUSTARD - 1 TSP
RED CHILLI POWDER - 1/2 CUP
SALT - 1/4 CUP
DHANIYA - 1/3 CUP
JEERA - 1/3 CUP
FENUGREEK - 1/8 CUP
JAGGERY - 1 NO.

METHOD:-
FRY THE DHANIYA, JEERA, FENUGREEK SEPERATELY IN A DRIED PAN WITHOUT OIL. POWDER THEM . HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD GARLIC. KEEP STIRRING IN A MEDIUM FIRE. AFTER HALF COOKING ADD THE CHILLI POWDER, DHANIYA POWDER, JEERA POWDER, FENUGREEK POWDER AND SALT. FRY FOR A MINUTE AND ADD THE LEMON JUICE. COOK FOR 2 MINUTES AND ADD THE CRUSHED JAGGERY. REMOVE FROM FIRE . KEEP ASIDE FOR COOLING. AFTER COOLING FILLED IT IN AIR TIGHT CONTAINERS AND KEEP REFRIDGERATED. TAKE SMALL  QUANTITIES WHEN NEEDED. SERVE IT WITH CURD RICE OR CHAPPATHIS.

வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.:-
தேவையானவை:-
தோலுரித்த பூண்டு - 2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எள் எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 கப்
உப்பு - 1/4 கப்
வர மல்லி - 1/3 கப்
ஜீரகம் - 1/3 கப்
வெந்தயம் - 1/8 கப்
வெல்லம் - 1 அச்சு.

செய்முறை:-
வர மல்லி, ஜீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்ததும் பூண்டைப்
போட்டு வதக்கவும். நடுத்தரமான தீயில் பாதி வேகும் வரை கிண்டவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, வெந்தயப் பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது வதக்கி எலுமிச்சைச் சாறை ஊற்றவும். 2 நிமிடம்
வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு இறக்கவும். ஆறவைத்து பாட்டில்களில் அடைத்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும், தேவையான போது சிறிய அளவில் எடுத்து உபயோகிக்கவும். தயிர்சாதம், சப்பாத்தியோடு பரிமாறலாம்.

8 கருத்துகள்:

  1. யப்பா...! செய்துட வேண்டியது தான்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...