எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜூலை, 2022

சேம்பு இலை உசிலி

சேம்பு இலை உசிலி


 

தேவையானவை:- சேம்பு இலை – 2, கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், சோம்புப் பொடி - 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும். , எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:- சேம்பு இலையைக் கழுவவும். கடலை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, சோம்புப் பொடி ,போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து இரு இலைகளிலும் சமமாகப் பரப்பவும். பின் சீராகச் சுருட்டி நூலில் கட்டி ஆவியில் வேகவைத்து ஆறியதும் நூலைப் பிரித்து வட்ட வட்டமாக வெட்டவும். ஒருபெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சேம்புக் கலவையையும் சேர்த்து வதக்கி உதிர் உதிராக வந்ததும் இறக்கவும்.


 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...