எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2023

மணத்தக்காளி/மிளகுதக்காளி வத்தல்

மணத்தக்காளி/மிளகுதக்காளி வத்தல்


தேவையானவை:- மணத்தக்காளி/மிளகுதக்காளி – 1 பெரிய படி, உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் – 2 கப்

செய்முறை:- தயிரில் உப்பைப் போட்டு நன்கு கடையவும். மணத்தக்காளியைக் காம்பு நீக்கிச் சுத்தம் செய்து கழுவிக் காயவைக்கவும். உலர்ந்ததும் தயிரில் போட்டு ஊறவிடவும். மறுநாள் தயிரில் இருந்து எடுத்துத் தாம்பாளத்தில் பரப்பி வெய்யிலில் காயவைத்து இரவில் மீண்டும் தயிரில் போடவும். தயிர் முழுதும் உறிஞ்சி நன்கு காய்ந்ததும் எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். வத்தக் குழம்பும் வைக்கலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...