எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 மார்ச், 2023

உடைகஞ்சி

1.உடைகஞ்சி


தேவையானவை:- அரிசி – அரை கப், தண்ணீர் – 2 கப், உப்பில் போட்ட நார்த்தங்காய், கிடாரங்காய், கொளுஞ்சிக்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய் – ஒரு துண்டு.

செய்முறை:- அரிசியை மிக்ஸியில் ரவை போல் சன்னமாக உடைக்கவும். ப்ரஷர்பானில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து எடுக்கவும். லேசாக வெதுவெதுப்பாக இருக்கும்போது உப்பு ஊறுகாய்த் துண்டைப் போட்டு நன்கு கரைத்து தேவையான வெந்நீர் சேர்த்து அருந்தக் கொடுக்கவும். 


இது காய்ச்சலின் போது எடுத்துக் கொள்ளும் உணவு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...