எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 செப்டம்பர், 2024

8.வரகரிசிப் பொங்கல்

8.வரகரிசிப் பொங்கல்




தேவையானவை:- வரகரிசி - 1 கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி , பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...