எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

மோர்மிளகாய்

மோர்மிளகாய்





தேவையானவை:- பச்சை மிளகாய் (சம்பா மிளகாய் அல்லது குண்டு மிளகாய்) – 1கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், புளித்த தயிர் அல்லது மோர் – 2 கப்

செய்முறை:- மிளகாய்களைக் காம்பு நறுக்கிக் கீழ்ப்பாகத்தை லேசாக வகிர்ந்து வைக்கவும். மோரில் அல்லது தயிரைக் கடைந்து உப்பு சேர்த்து மிளகாய்களை அதில் முதல் நாள் இரவு ஊறப்போடவும். மறுநாள் மோர் இல்லாமல் எடுத்துத் தனித்தனியாகக் காயவைக்கவும். திரும்ப அதே மோரில் மாலையில் ஊறப்போட்டு மறுநாள் எடுத்து வெய்யிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் வெண்மையாகி விடும். தயிர்சாதத்துக்குப் பொரித்துச் சாப்பிடலாம். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...