எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

PIRANDAI ( CISSUS QUADRANGULA ) THUVAIYAL. பிரண்டைத் துவையல்.


PIRANDAI THUVAIYAL:-

NEEDED:- 
PIRANDAI  - 1 HANDFUL ( WASHED CLEANED AND CHOPPED)
RED CHILLIES - 4 NO
BIG ONION - 1 CHOPPED FINELY
GRATED COCONUT - 4 TBLSPN
SALT - 1 TSP
TAMARIND - 1 AMLA SIZE BALL

TO FRY:-
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE

METHOD:-
HEAT OIL IN A KADAI AND SAUTE THE PIRANDAI WELL AND KEEP ASIDE. THEN HEAT OIL IN ANOTHER KADAI ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BROWNS ADD ASAFOETIDA POWDER, RED CHILLIES, CHOPPED ONION, SALT. TAMARIND AND COCONUT POWDER. SAUTE FOR 2 MINUTES AND OFF THE STOVE. THEN ADD THE PIRANDAI AND STIRR WELL. KEEP ASIDE FOR COOL. AFTER 10 MINUTES GRIND WELL AND SERVE IT WITH IDDLIES OR DOSAS OR RICE WITH GHEE.

பிரண்டைத் துவையல்:-

தேவையானவை:-
பிரண்டை - 1 கைப்பிடி கணு ஆய்ந்து நரம்பு உரித்து கழுவி நறுக்கி வைக்கவும்.
வர மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
புளி - 1 சுளை

தாளிக்க:-
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு

செய்முறை:-
கடாயில் முதலில் எண்ணெய் விட்டு பிரண்டையை நன்கு வதக்கி ஆறவிடவும். பின் இன்னொரு கடாயில் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் வரமிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும். உப்பு , புளி தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே திரும்பப் பிரண்டையைச் சேர்த்து வதக்கி கிளறி ஆறவிட்டு துவையலாய் அரைத்துப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...