எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 அக்டோபர், 2010

PLANTAIN FRY.. எண்ணெய் வாழைக்காய்..

PLANTAIN FRY..:-
NEEDED :-
PLANTAIN - 1 NO
RED CHILLI POWDER - 1 TSP.
TURMERIC POWDER - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK
GARLIC - 2 PODS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
SOMPH - 1/4 TSP
SALT - 1/3 TSP
OIL - 1 TBLSPN.

METHOD :-
PEEL ., WASH AND CUT THE PLANTAIN IN TRIANGLES.
ADD CHILLI PWDR., TURMERIC PWDR., SALT., CURRY LEAVES AND SMASHED GARLICS.
MIX WELL. HEATOIL IN A KADAI ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD SOMPH N PLANTAIN PIECES WITH MASALA.. STIRR WELL . COOK IN A MEDIUM FIRE TILL CRISPY.. SERVE IT WITH SAMBAR RICE., N MOORKKUZAMBU RICE AND CURD RICE.

எண்ணெய் வாழைக்காய்..:-
தேவையானவை :-
வாழைக்காய் - 1
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
பூண்டு - 2 பல்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
வாழைக்காயைத் தோல்சீவி., கழுவி., முக்கோண ஸ்லைசுகளாக வெட்டவும். மிளகாய்ப்பொடி., மஞ்சள்பொடி., உப்பு., கருவேப்பிலை., நசுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்.,சோம்பு போட்டு பொரிந்ததும் காயை மசாலாவுடன் போட்டு கிளரவும்... மிதமான தீயில் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.. சாம்பார் சாதம் மற்றும் மோர்க்குழம்பு சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...