எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 பிப்ரவரி, 2017

கரும்புச்சாறு பானகம் - SUGARCANE PANAGAM.

.நரசிம்மர்

கரும்புச்சாறு பானகம் :-

தேவையானவை:- கறும்புச்சாறு – 2 கப், எலுமிச்சை சாறு – சில சொட்டுகள், சுக்குத்தூள் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை. தண்ணீர் – 2 கப்.

செய்முறை:- கரும்புச்சாற்றை துணியில் வடிகட்டவும். கரும்புச்சாற்றில் எலுமிச்சைச் சாறு, சுக்குத்தூள், ஏலத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...