எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி



தேவையானவை:- ஜவ்வரிசி – 1 கப்எண்ணெயும் நெய்யும் கலந்து – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1 சிட்டிகைசீரகம் – ½ டீஸ்பூன்பச்சைமிளகாய் – 2 இரண்டாக கீறவும்., வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்உளுந்து – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளவும்., இஞ்சி – 1 இன்ச்  - துருவவும்., ( பனீர் – 20 கி துண்டுகளாக்கியதுவிரும்பினால் சேர்க்கவும் ), உருளைக்கிழங்கு – 1 சிறியதுஉப்பு – ½ டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்கொத்துமல்லிகருவேப்பிலை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்.

செய்முறை:- ஜவ்வரிசியைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்உருளையைத் தோல்சீவி சதுரத் துண்டுகளாக்கவும்பனீரையும் சதுரத் துண்டுகளாக்கவும்கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி உருளையும் பன்னீரும் பொன்னிறமாகும்வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.. அதே எண்ணெயில் சீரகம்பெருங்காயத்தூள்பச்சைமிளகாய்வரமிளகாய்இஞ்சிவேர்க்கடலைகடலைப்பருப்புப் போட்டுத் தாளிக்கவும்ஊறவைத்த ஜவ்வரிசியை உப்பு சேர்த்து ( விரும்பினால் சிறிது மிளகும் சேர்த்து ) கரண்டியால் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் மூடி போட்டு வேக விடவும்ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வெந்ததும் உருளைபனீர்துண்டுகள் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கருவேப்பிலை கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...