எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

DRIED MANGO SAMBAR மாவற்றல் சாம்பார்.

DRIED MANGO SAMBAR  மாவற்றல் சாம்பார்.


NEEDED:-
DRIED MANGO PIECES - 15 NOS.
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK


METHOD:-
PEEL AND CUT THE ONION ,& TOMATO. .  ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER WITH SALT.

PRESSURE COOK THE THUVAR DHAL , DRIED MANGO PIECES, ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER THREE  WHISTLES REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND SMASH WELL ADD ENOUGH WATER AND  THE C,C, T, POWDERS AND COOK FOR 5 MINUTES.

HEAT ONE TSP OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  BINDI OR  POTATO CURRY. 

மாவற்றல்  சாம்பார்:-

தேவையானவை.:-
மாவற்றல் துண்டுகள்   -  15
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-
சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும்.  மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு  ஆகியவற்றைக் கலந்து வைக்கவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, மாவற்றல்  , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். மூன்று விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து தேவையான தண்ணீர் ஊற்றி மசாலாப் பொடிகளைப் போடவும்.  5 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடான  சாதம், வெண்டிக்காய் அல்லது உருளைக் கறியுடன் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...