எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2016

பச்சை அவரை சுண்டல். GREEN BEANS SUNDAL.

பச்சை அவரை சுண்டல்.


தேவையானவை:- பச்சை அவரை -2 கப், தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு , உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பச்சை அவரையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ( முற்றிய அவரையில் இருக்கும் பருப்பை உரித்து எடுத்துக் கொள்ளவும். ) தக்காளியில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து தாளிக்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரியும்போது வேகவைத்த அவரையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். நிவேதிக்கவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...