எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஏப்ரல், 2023

நாரத்தைக் கட்டி

நாரத்தைக் கட்டி


தேவையானவை:- நரம்பு நீக்கிய நாரத்தை இலை, எலுமிச்சை இலை, புளியங்கொழுந்து, விளாங்கொழுந்து – தலா ஒரு கைப்பிடி. வரமிளகாய் – 4, பெருங்காயம் – 1 துண்டு, உப்பு – அரை டீஸ்பூன், புளி – 3 சுளை.

செய்முறை:- புளியை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இத்துடன் வரமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு மிக்ஸியில் பொடிக்கவும். கடைசியாக நாரத்தை இலை, எலுமிச்சை இலை, விளாங்கொழுந்து, புளியங்கொழுத்து போட்டு நன்கு அரைத்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும். தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏற்றது. 

பசி மந்தம், உப்புசத்தைப் போக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...