வேங்கரிசி மாவு பற்றி வாசகர் கடிதம். !!!!!!!! நன்றி கவிதா நெல்வாய்.
1. தினை அரிசி மாவுருண்டை:-தேவையானவை :-தினை அரிசி – 2 ஆழாக்குவெல்லம் – 1 கப்தேன் - அரை கப்
நெய் - அரை கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை.
செய்முறை:-
தினை அரிசியைச் சுத்தம் செய்து வாணலியில்
கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். (இன்னொரு விதத்தில்
ஊறவைத்து வடிகட்டி இடித்துச் )சலித்து அதோடு நெய்யைக் காய்ச்சி ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து தேன், ஏலக்காய் கலந்து பிசைந்து
உருண்டையாக உருட்டிக் கொடுக்கவும்.

2. கம்பு பொரியரிசி மாவு :-
தேவையானவை:-
கம்பு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை - 1/3ஆழாக்கு அல்லது
ஜீனி - 1/3 கப்.



