எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு.  

தேவையானவை :- வறுத்த கம்பு மாவு – 1 கப், நாட்டுச் சர்க்கரை –அரை கப், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :- கம்பு மாவில் உப்பை சேர்த்துத் தண்ணீர் தெளித்துப் பிசறி ஈரத்தோடு பெருங்கண்ணிச் சல்லடையில் சலித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து நன்கு கலக்கி நிவேதிக்கவும்.
 

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...