எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

டோக்ளா:-

டோக்ளா:-


தேவையானவை:- பாசிப்பருப்பு மாவு – 1 கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், ஈனோ உப்பு – 1 சிட்டிகை, சமையல் சோடா – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், காரட், கொத்துமல்லி – பொடியாக துருவியது தலா ஒரு கைப்பிடி , எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், சீனி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பு மாவையும் கடலை மாவையும் கலந்து உப்பு, ஈனோ சால்ட், சமையல் சோடா சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து 20 நிமிடம் வைக்கவும். இதை குக்கரில் வைத்து அல்லது இட்லியாக வேகவைத்து துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு தாளித்து இதன் மேல் கொட்டி சீனியை எலுமிச்சை சாற்றில் கரைத்து ஸ்ப்ரே செய்து, கொத்துமல்லி காரட்தூவிப் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...