எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 டிசம்பர், 2022

பெசரட்:-

பெசரட்:-


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பயறு – 2 கப், பச்சை மிளகாய் – 2 பொடியாக அரியவும்., தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துருவவும்., பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்., சீரகம் – ½ டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 30 மிலி

செய்முறை :- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இஞ்சி, பெரிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சிறிது கனமான தோசைகளாக சுட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து தக்காளித் துவையல் அல்லது மாங்காய்த் தொக்கு அல்லது கோங்குரா சட்னியுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...