எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சிவப்பரிசிப் புட்டு

சிவப்பரிசிப் புட்டு. 




தேவையானவை:- சிவப்பரிசி - 1 கப், தேங்காய் - அரை மூடி, தூள் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை. ஏலப்பொடி நெய் விரும்பினால் சேர்க்கலாம்.

செய்முறை:- சிவப்பரிசியை ஊறவைத்து உலர்த்திப் பொடித்துச் சலிக்கவும். ஒரு வாணலியில் லேசாக வறுத்து இறக்கவும். அதில் உப்புப் போட்டு நீர் தெளித்துப் பிசறி பின்னும் சலித்து ( ஈரம் போகாமல் ) இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து உதிர்க்கவும். இதில் தூள் சர்க்கரை, துருவிய தேங்காய் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். நெய் ஏலப்பொடி விரும்பினால் சேர்க்கலாம். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...