எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜனவரி, 2017

சிறுதானிய அப்பம்:- SIRUDHANYA APPAM,

சிறுதானிய அப்பம்:-

தேவையானவை:- வரகு, சாமை, தினை , கம்பு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் –பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் லேசாக வறுத்து ஏலத்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைப் பாகு வைத்து மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது நேரம் ஊறியபின் எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாக ஊற்றி நிவேதிக்கவும்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...