எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 அக்டோபர், 2019

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், கருப்பட்டி – 200 கி, தேங்காய்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். கருப்பட்டியைப் பொடியாக்கி அரைகப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி தேங்காய்த்துருவல், எள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இட்லிப் பாத்திரத்தில் பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைத்து 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...