எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 அக்டோபர், 2019

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

தேவையானவை :- ரோஸ் அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- ரோஸ் அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், தூள் வெல்லம் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...