எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 அக்டோபர், 2019

3.மகாசிவராத்திரி – கேப்பைப் புட்டு

3.மகாசிவராத்திரி – கேப்பைப் புட்டு

தேவையானவை :- கேழ்வரகு – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – அரை கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
கேழ்வரகைக் கழுவிக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிச் சலிக்கவும். இத்துடன் உப்புக் கரைத்த நீரைத் தெளித்துப் பிசறவும். கட்டிகள் இல்லாமல் பிசறி ஈரப்பதம் இருக்கும்போதே பெருங்கண்ணிச் சல்லடையில் சலிக்கவும். இதைப் புட்டுப் பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து உதிர்க்கவும். இதில் உருக்கிய நெய், தூள் வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நிவேதிக்கவும்.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...