எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூன், 2022

கருவேப்பிலைக் காய்ச்சல்

கருவேப்பிலைக் காய்ச்சல்

 


தேவையானவை :- கருவேப்பிலை – 1 கட்டு, புளி - 1 தக்காளி அளவு உருண்டைஉப்பு - 2 டீஸ்பூன்வரமிளகாய் – 5, கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 2 டீஸ்பூன்கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - 1 இன்ச் துண்டுவெந்தயம் - 1/2 டீஸ்பூன்வறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன்தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.


 

செய்முறை :-கருவேப்பிலையை சுத்தம் செய்து சிறிது நீர் விட்டு நன்கு அரைக்கவும். புளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போட்டுப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விதை நீக்கவும்ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகுஉளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம்வரமிளகாய் போடவும்அவை சிவந்ததும் கருவேப்பிலை விழுதைப்போட்டுச் சிறிது வதக்கிப் புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும்நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும்அவ்வப்போது கிண்டி விடவும்ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...