எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 அக்டோபர், 2022

உக்காரை:-

உக்காரை:-


தேவையானவை:-,பாசிப் பரு‌ப்பு - 1 க‌ப், சீனி  - 1 க‌ப், இடியாப்ப மாவு – 1 டேபிள் ஸ்பூன், தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், மு‌ந்‌தி‌ரி – 15, ஏல‌க்கா‌ய் - 2

செ‌ய்முறை:- பாசிப்பருப்பைக் கழுவி வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரிலேயே சிறிது நெய்யில் வறுத்த இடியாப்பமாவைப் போடவும். நன்கு கிளறி பருப்பும் மாவும் சேர்ந்து வெந்து வந்ததும் சீனியைப் போடவும். சீனி கரைந்து வரும்போது தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியாகும்போது நெய்யில் முந்திரி பொரித்துப் போடவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.

 

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...