எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 நவம்பர், 2019

13.ஆவணி ஞாயிறு – குதிரைவாலி கற்கண்டு சாதம்.

13.ஆவணி ஞாயிறு – குதிரைவாலி கற்கண்டு சாதம்.

தேவையானவை :- குதிரைவாலி அரிசி – 1 கப், பால் – 1கப், தண்ணீர் – 2 கப், கற்கண்டு – 150 கி, நெய் – 50 கி. முந்திரி – 10.
செய்முறை:- குதிரைவாலி அரிசியை நன்கு களைந்து ஒரு கப் பாலும், 2 கப் தண்ணீரும் ஊற்றிக் குக்கரில் குழைய வேகவிடவும். கற்கண்டைப் பொடிக்கவும். குக்கரைத் திறந்து கற்கண்டுப் பொடியைப் போட்டு சூட்டோடு நன்கு கிளறவும். நெய்யைக் காயவைத்து முந்திரியைப் பொடித்துப் போட்டு மசியக் கிளறி நிவேதிக்கவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...