எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 நவம்பர், 2019

19. பொங்கல் – சாமை பனங்கற்கண்டுப் பொங்கல்

19. பொங்கல் – சாமை பனங்கற்கண்டுப் பொங்கல்

தேவையானவை:- சாமை அரிசி – 1 கப், பனங்கல்கண்டு – ஒரு கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- சாமையைக் களைந்து ஊறவைக்கவும். பனங்கற்கண்டை 3 கப் நீரில் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். குக்கரில் கற்கண்டு கரைந்த நீரை விட்டு சாமையைப் போட்டு 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி மசிக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி, கிஸ்மிஸ், தேங்காய்ப் பல்லைப் போட்டு வதக்கி ஏலத்தூளுடன் கொட்டிக் கிளறி நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...