எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 டிசம்பர், 2016

கல்கண்டு சாதம். KALKANDU RICE.

கல்கண்டு சாதம்:-

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், கல்கண்டு – 1 கப், நெய் – அரை கப், பால் – அரை கப், தண்ணீர் இரண்டு கப், ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் தலா – 10.

செய்முறை:- பச்சரிசியக் களைந்து பால் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் இரண்டு விசில்வரும்வரை வேகப்போடவும். கல்கண்டைப் பொடிக்கவும். குக்கரைத் திறந்து கல்கண்டைச் சேர்த்து நன்கு மசித்துக் கிளறவும். நெய்யை ஊற்றவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொறித்துப் போட்டு ஜாதிக்காய்ப் பொடி தூவிக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...